×

கீழடியில் அரிய வகையிலான 2 சூதுபவளங்கள் கண்டெடுப்பு!

சிவகங்கை: கீழடியில் நடைபெற்ற 9ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிக்குள் 1.4 செ.மீ நீளம் கொண்ட அரிய வகையிலான 2 சூதுபவளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரே நிறத்தில் மட்டுமே கண்டறியப்பட்ட சூதுபவளம், தற்போது அலை அலையாக வரி வடிவத்துடனான வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளது.

The post கீழடியில் அரிய வகையிலான 2 சூதுபவளங்கள் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...